Categories
உலக செய்திகள்

ALERT: மக்களே உஷார்… ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? திக்குமுக்காடும் அரசு….!!

சார்ஜியாவில் கடந்த ஒரே நாளில் மட்டும் சுமார் 7,521 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு அத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தையும் கடந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

சார்ஜியாவில் கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,521 ஆக உள்ளது.

இந்நிலையில் சார்ஜியாவில் மொத்தமாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,06,864 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உள்ளது.

Categories

Tech |