Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு … பெண் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை …!!

குடும்ப பிரச்சனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடவன்பட்டி கிராமத்தில் பஞ்சவர்ணம் என்பவர் தனது மகனுடன்  வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பஞ்சவர்ணத்தின் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பஞ்சவர்ணம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஞ்சவர்ணத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |