மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி அடுத்த தோமோஹானி அருகே கவுகாத்தி – பிகேனிர் விரைவு ரயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விரைவு ரயிலில் சில பெட்டிகள் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ரயிலில் பயணித்த பயணிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.சுமார் 6 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில் உயிரிழப்பு குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Categories
#BREAKING: விரைவு ரயில் கவிழ்ந்து கோர விபத்து…. சற்றுமுன் பரபரப்பு…!!!
