தூத்துக்குடி மாவட்டம் ,திருச்செந்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில்.பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும்.
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருச்செந்தூர்
மார்கழி மாதம் 1-ம் தேதி முதல் 29 -ம் தேதி முடிய (17.12.2019 முதல் 14.01.2020 முடிய )
நடைதிறப்பு விவரம்
நடைதிறப்பு அதிகாலை – 3:00 மணி
விஸ்வரூபம் அதிகாலை – 3:00 மணி
உதயமார்தாண்ட அபிஷேகம் – 4:00மணி
உச்சிகால அபிஷேகம் காலை – 7:30மணி
சாயரட்சை தீபாராதனை மாலை – 3:30மணி
இராக்கால அபிஷேகம் மாலை – 6:00மணி
பள்ளியறை தீபாராதனை நடை
திருக்காப்பிடுதல் -இரவு – 8:00 மணி முதல்
8:30 மணிக்குள்
மற்ற காலங்கள் தொடர்ந்து நடைபெறும்