Categories
மாநில செய்திகள்

#BREAKING: சிஎம்சி மருத்துவமனையில்…. மருத்துவர்கள், செவிலியர்கள் என 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா…. அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமிக்ரான்வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதனை தொடர்ந்து சில கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |