Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை…. வாலிபரின் விபரீத முடிவு…. உறவினர்களின் செயல்…!!

மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புத்தாண்டை கொண்டாடுவதற்காக மது வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் பிரவீன் அந்த மனுவில் விஷம் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரவீன் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமலேயே பிரவீனின் உறவினர்கள் அவரது சடலத்தை அடக்கம் செய்ய முயன்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரவீனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரவீன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |