Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்…….வீதிக்கு வந்த பொதுமக்கள்……!!!!!

இன்று காலை மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது.

மகாராஷ்டிர மாநிலம் பால்கார் பகுதியில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் லேசான  நிலநடுக்கம் உணரப்பட்டது. இதை இந்திய வானிலை மையமும் தெரிவித்திருக்கிறது.

Image result for மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் - 4.8 ரிக்டர் அளவில் பதிவு

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.இந்த நிலநடுக்கதால் மக்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு தெரு வீதியில் தஞ்சமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Categories

Tech |