விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு டிசம்பர் 31-ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories
சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி…. கொண்டாட்டத்தில் பக்தர்கள்….!!!
