Categories
மாநில செய்திகள்

3 நாள் தடை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!

தொற்று நோய் வழிகாட்டுதலை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் வருகின்ற டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |