பிரம்மாண்ட திரைப்படமான எழுத்தாளர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனின் முதற்கட்ட பட பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது .
மணிரத்னம் இயக்கத்தில் 800கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப் பட்டு வரும் இந்த படத்தில் பல்வேறு மொழிகளை சேர்ந்த 14முன்னிலை நடிகர்கள் மற்றும் நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்திற்கு தேர்வாகியுள்ளார் .ஆதித்தகரிகாலனாக விக்ரம் ,வந்தியத்தேவனாக கார்த்தி ,அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி ,சுந்தர சோழனாக அமிதா பச்சன் ,நந்தியாக ஐஸ்வர்யாராய் நடிக்க உள்ளனர் .
இதற்கான முதற்கட்ட படப்பிடிப்புதாய்லாந்தில் உள்ள பாங்ஹாக்கில் தொடக்கப்பட்டது .கார்த்தி .ஜெயம் ரவி நடித்த காட்சிகளை மணிரத்னம் படமாக்கினார். தொடர்ந்து 40நாட்கள் படப்பிடிப்பு தொடங்கும் என்பதால் பிற நடிகர்கள் மற்றும் நடிகைகள் பாங்ஹாக் செல்ல இருக்கிறார்கள் .