Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மின் சுவிட்சை போட்ட பெண்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம் கீழத்தெருவில் சிவகாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்கொடி என்ற மனைவி இருந்தார். இதில் மலர்க்கொடி வழக்கம்போல் வீட்டில் மின் விளக்கை எரிய வைக்க சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மலர்க்கொடி மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

இதனால் பலத்த காயமடைந்த சிவகாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிவகாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிப்பு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |