பல்வேறு வலசைப் பறவைகள் வந்து செல்லும் விழுப்புரம் கழுவெளி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழ்நாடு வனத்துறை அரசாணை வெளியிட்டது. விழுப்புரம் மாவட்டத்தின் கழுவெளி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் 16-வது பறவைகள் சரணாலயமாக வலசைப் பறவைகள் வந்து செல்லும் கழுவெளி சதுப்பு நிலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
விழுப்புரம் கழுவெளி சதுப்பு நிலம்…. பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு…!!!!
