Categories
தேசிய செய்திகள்

குடிப்பதற்கு தண்ணிர் கேட்டு 13 வயது சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது..!!

குடிக்க தண்ணிர் கேட்டு 13 வயது சிறுமியை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம்  கஞ்ஜிரப்பள்ளியை சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று முன்தினம் (டிசம்பர் 5) மாலை தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார் அந்த சமயம் அங்குவந்த அருண் சுரேஷ் என்ற( 25) வயது வாலிபர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் போய்  தனக்கு தாகமாக இருப்பதாகவும் குடிக்க சிறிது  தண்ணீர் தருமாறு கேட்டுள்ளான். அந்த சிறுமி தண்ணீரை எடுப்பதற்காக  சமையறைக்கு செல்லும்போது இந்த சமயத்தை  தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பின்தொடர்ந்து வீட்டுக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டான்.

Categories

Tech |