Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் புதிய பிரதமர் யார் தெரியுமா…? பதவியை ராஜினாமா செய்த தலைவர்…. பின்னணியிலுள்ள காரணம்….!!

ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமராக கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக பதவியேற்ற அலெக்சாண்டரின் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டினால் தற்போது அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் பிரதமரான செபஸ்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆகையினால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக அந்நாட்டின் புதிய பிரதமராக அலெக்சாண்டர் என்பவர் பதவியேற்றுள்ளார்.

இதனையடுத்து இவரது மீது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் அலெக்சாண்டர் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமராக பதவியேற்று 2 மாதங்களே ஆன நிலையில் தன்னுடைய பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அலெக்ஸாண்டர் கூறியதாவது, கூடிய விரைவில் இரு பதவிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தற்போது அந்நாட்டின் உள் விவகார அமைச்சராகயிருக்கும் கார்ல் என்பவர் ஆஸ்திரேலியாவின் பிரதமர் பதவியை ஏற்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |