கரூரில் பாலியல் புகார் கூறிய பள்ளி மாணவி தற்கொலை வழக்கு. மாணவி படித்த பள்ளி ஆசிரியர் சரவணன் தற்கொலையால் பரபரப்பு. திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள மாமனார் வீட்டில் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை.மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட நபர் இவர்தானா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது.
Categories
BREAKING: பாலியல் புகார் ? ஆசிரியர் தற்கொலை…. தமிழகத்தில் பெரும் பரபரப்பு…
