மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் விரைவில் உயர்த்தப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு புத்தாண்டில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மீண்டும் சம்பளம் உயர்த்த உள்ளது. இதற்கான அறிவிப்பு புத்தாண்டின் முதல் வாரத்தில் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளியின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கான பஞ்சப்படி 3% உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது புத்தாண்டு பரிசாக வீட்டு வாடகை படி உயர்த்தப்பட உள்ளது, இதற்கான ஆலோசனை மற்றும் முதல்கட்ட நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் தொடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Categories
மத்திய அரசு ஊழியர்களே… உங்களுக்குதான் இந்த குட் நியூஸ்… புத்தாண்டுக்கு எதிர்பார்க்கலாம்…!!!
