ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வசித்து வந்த காந்திய சிந்தனையாளர் சுப்பாராவ் (92) உடல்நலக்குறைவால் காலமானார். இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதால் 13 வயதில் கைது செய்யப்பட்டார். மகாத்மா காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் காந்தி பெயரில் ஆசிரமம் ஒன்றை அமைத்தார். பத்மஸ்ரீ விருது பெற்றவர். இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
இந்தியாவின் மிக முக்கிய பிரபலம் காலமானார்… பெரும் சோகம்….!!!!
