ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகைகளை முழுமையாக வழங்க மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களும், துறைகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏர் இந்தியா நிறுவன பங்குகளை மத்திய அரசு விலக்கிக் கொண்ட நிலையில், டிக்கெட்டுக்கான கடன் வசதி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளை பணம் செலுத்தி வாங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories
அரசு ஊழியர்களுக்கு இனி இது கிடையாது…. அதிரடி உத்தரவு….!!!!
