Categories
மாநில செய்திகள்

KVPY தேர்வை இனி தமிழில் நடத்துங்க… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் KVPY தேர்வு நடத்த ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாது என்பதற்காக ஒருவரின் அறிவியல் திறமையை மறுக்க இயலாது. மொழிபெயர்க்க இயலவில்லை என்பது அந்தந்த வட்டார மாணவர்களின் குறைபாடு இல்லை.

எனவே வட்டார மொழிகளில் நடத்தும் கிஷோர் வைக்யானிக் புரோத்சகான் யோஜனா தேர்வை வட்டார மொழிகளில் நடத்தும் வரை KVPY தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அறிவியலிலும் ஆர்வமுள்ள மாணவர்களை கண்டறிந்து மாதந்தோறும் உதவித்தொகை வழங்க தேசிய அளவில் KVPY தேர்வு நடத்தப்படுகிறது.

Categories

Tech |