Categories
அரசியல்

மக்கள் ரொம்ப மகிழ்ச்சி…. இது தமிழ்நாடுடா…. பாஜகவை சாடும் ஜோதிமணி…!!

கோவை மாவட்டம் குருடம்பாளையம் பகுதியை சேர்ந்த பாஜக வேட்பாளர் டி கார்த்திக் என்பவர் உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு ஒரு வாக்கினை மட்டும் பெற்றுருப்பது தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விதமாக விமர்ச்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பாஜக எம்.பி ஜோதிமணி கூறியதாவது, ” இந்த தேர்தலில் பாஜக பிரமுகர் ஒரு ஓட்டு வாங்கியதை விட அதனை குறித்து தமிழ்நாடு மக்கள் தான் அதிகமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை தட் #தமிழ்நாடுடா மொமெண்ட் “என்று கூறிஉள்ளார். மேலும் இதனுடன் #ஒத்த_ ஓட்டு_பாஜக என்ற ஹேஷ்டேக்கினையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |