தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு ஏப்ரல் 1 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.13,250 ஆகவும், விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.11,100 ஆகவும், உதவி விற்பனையாளர்கள் ஊதியம் 10,000 ஆகவும், தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.13,250 ஆகவும் உயர்த்தப்படுகிறது. இதனால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். தமிழக அரசின் இந்த அறிவிப்பு டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
Categories
தமிழகத்தில் ஊதிய உயர்வு…. சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு…..!!!!!
