Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணை : நீர்வரத்து 8,500 கனஅடியாக குறைந்தது …!!

தொடர்ந்து கொட்டிய கனமழையால் தமிழக அணைங்கள் நிரம்பி வருகின்றது 

கடந்த 17_ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அதே போல காவேரி நீர் பிடிப்பு பகுதியிலும் மழை வெளுத்து வருகின்றது. தொடர்ந்து கொட்டிய கனமழையால் மளமளவென தமிழக அணைகள் நிரம்பி வழிகின்றது. நாளுக்கு நாள் அணைகளுக்கு வரும் நீர் மட்டமும் அதிகரித்து வருகின்றது.

Image result for பவானிசாகர்

அந்தவகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து கொட்டிய மழையால் நீர்வரத்து 9,086 கனஅடியாக இருந்தது. தற்போது அது  8,500 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர் திறப்பு: 8,421 கனஅடி நீர் இருக்கின்றது.

Categories

Tech |