Categories
மாநில செய்திகள்

5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி அரசு உத்தரவு.!!

5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகளான சங்கர் ஜிவால், ஏ.கே விஸ்வநாதன், ஆபாஷ் குமார், ரவிச்சந்திரன், சீமா அகர்வால் ஆகியோருக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். 5 பேருக்கு டிஜிபி அந்தஸ்து தரப்பட்டதையடுத்து தமிழகத்தின் டிஜிபி களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது..

Categories

Tech |