பாலியல் பலாத்காரத்தால் ஏற்பட்ட கரு மற்றும் குறைபாடுள்ள கரு ஆகியவற்றை கலைப்பதற்கான உச்சவரம்பு காலத்தை 24 வாரங்களாக உயர்த்தி மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. 20 வாரங்களாக இருந்த இந்த சட்டம் தற்போது 24 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ஆணையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
Categories
கருக்கலைப்பு – நாளை முதல் அமல் …!!
