தமிழகத்தில் இந்து அறநிலைய துறை கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வாழை இலையில் அன்னதானம் வழங்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி தமிழகத்தின் குறிப்பிட்ட அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் மதிய நேரம் வாழை இலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தமிழகத்தில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட குறிப்பிட்ட கோவில்களில் வழங்கப்படும் அல்லது மறு உத்தரவு வரும் வரை திங்கள் முதல் வியாழன் வரை, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட அரங்கில் வாழையிலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பக்தர்களுக்கு பார்சல் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Categories
தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!
