Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 5-வது டெஸ்ட் விவகாரம் …. விராட்கோலி மீது …. முன்னாள் கேப்டன் குற்றச்சாட்டு ….!!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது .இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது . இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற இருந்தது. ஆனால் இந்திய அணி  பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது .

இந்நிலையில் போட்டி ரத்து செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் அணியின் கேப்டன் விராட் கோலி இந்திய கிரிக்கெட்  வாரியத்திற்கு இ மெயில் அனுப்பி உள்ளார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்போது ,”கடைசி நேரத்தில் ஆட்டத்தை  நிறுத்த வேண்டும் என்பதற்காக கேப்டன் கோலி இந்த இமெயிலை அனுப்பி உள்ளார் “என்று  அவர் கூறியுள்ளார் .

Categories

Tech |