Categories
மாநில செய்திகள்

BREAKING: செப்டம்பர் 1 முதல் தமிழ்நாடு முழுவதும்…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நாளை முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து பட்டயபடிப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். ஐடி நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. உயிரியல் பூங்காக்களுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |