Categories
மாநில செய்திகள்

FlashNews: ஊரடங்கில் 4 நாள் தளர்வு, 3 நாள் தடை…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆகஸ்ட் 13 முதல் 3 நாட்களுக்கு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேவையான ஏற்பாடுகளை செய்ய இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆகஸ்ட் 20,21,22 ஆகிய தேதிகளில் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |