மேகாலயாவில் ஏற்பட்டுள்ள வன்முறைக்கு பொறுப்பேற்று அம்மாநில உள்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேகாலயாவில் போராளி குழுவான HNLC- யின் முன்னாள் செயலாளரை போலீசார் சுட்டுக் கொன்றதை அடுத்து வன்முறை வெடித்துள்ளது. வன்முறை வெடித்ததை அடுத்து நான்கு மாவட்டங்களில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Categories
4 மாவட்டங்களில் இணையதளம் முடக்கம்…. 144 தடை உத்தரவு…..!!!!
