ஜம்மு காஷ்மீர் புட்காமின் மொச்வா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தகவல் அறிந்து அந்த பகுதிக்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினரை அங்கிருந்த பயங்கரவாதி துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளனர். இதற்கு எதிர் வினையாற்றிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதியை சுட்டுக் கொன்றனர். மேலும் அந்த இடத்திலிருந்து ஒரு AK 47 மற்றும் ஒரு கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Categories
ஜம்மு காஷ்மீரில்…. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!!
