ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வார இறுதி நாட்களில் பெற்றுக் கொள்ளலாம். இஎம்ஐ போன்றவற்றை வார இறுதி நாட்களில் செலுத்தவும் புதிய வசதி ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி சம்பளம், ஓய்வுதியம், இஎம்ஐ கட்டணங்கள் போன்ற முக்கிய பரிவர்த்தனைகளை இனி சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட வாரத்தின் அனைத்து நாட்களிலும் மேற்கொள்ளலாம். பங்குகளுக்கான டிவி டேண்ட்டையும் இனி முன்னதாக பெறலாம்.
Categories
சம்பளம், ஓய்வூதியம், இஎம்ஐ இனி…. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!
