ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே மார்க்கெட் பகுதியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பெண்கள் குழந்தைகள் உட்பட 28 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories
பயங்கர குண்டுவெடிப்பு: 28 பேர் உயிரிழப்பு – சோகம்…!!!
