இத்தாலியில் உள்ள கலாப்ரியா என்ற கடற்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குடியேறுபவர்களுக்கு 25 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அந்த கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளனர். அதன் காரணமாக கிராமம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் கிராமத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் விதமாக நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் நிரந்தரமாக அந்த கிராமத்தில் குடியேறி அங்கு தொழில் தொடங்கும் பட்சத்தில் அவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
இந்த கிராமத்தில் குடியேறினால்…. ரூ.25 லட்சம் வழங்கப்படுமாம்…. எங்கு தெரியுமா…??
