Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக பள்ளிகளில்,…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளின் சேருவோர் எண்ணிக்கை 68 சதவீதமாக உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. 1 ஆம் வகுப்பில் 94.8% சேர்வதாகவும், அதில் 68.1% மாணவர்களே பிளஸ்-2 முடிப்பதாகவும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பள்ளிப் படிப்பை முடிப்பது குறித்த விபரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் போது இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |