தமிழகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையாக செயல்படுத்தாத காரணத்தினால் சுமார் 3.35 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்த 2 லட்சத்து 703 கோடி தேவைப்படுகிறது. இதுவரை விண்ணப்பித்து காத்திருக்கும் 3.35 லட்சம் பேருக்கு தங்கம் வழங்கிய பின்னரே புதிய பயனாளிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Categories
தமிழகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்…. அமைச்சர் கீதா ஜீவன் புதிய அறிவிப்பு….!!!!
