ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனெல் மோய்ஸ் தனது வீட்டில் வைத்து மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவரது மனைவி மார்டின் மோய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் கொலை சதியில் 26 கொலம்பியர்கள் மற்றும் இரண்டு அமெரிக்கர்கள் இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது பிரதமர் ஜோசப் இடைக்கால அதிபராக பொறுப்பேற்று உள்ளார்.
Categories
BREAKING: மிக முக்கிய பிரபலம் படுகொலை…. பெரும் பரபரப்பு….!!!!
