மத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்த சட்டத்திற்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி மத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்த சட்டத்தால் எங்களுக்கு பயம் ஏற்பட்டு விட்டது. காலம் மாறுவது போல் சட்டம் மாறுவது நல்லதுதான். ஆனால் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசிக்க வேண்டும் என்று ஆர்கே செல்வமணி வலியுறுத்தியுள்ளார். 1992 ஆம் ஆண்டு முடித்த என்னுடைய குற்றப்பத்திரிக்கை படத்திற்கு அனுமதி பெற 14 ஆண்டுகள் ஆனது. தணிக்கை செய்த படத்திற்கு எப்போது வேண்டுமானாலும் தணிக்கையை திரும்ப பெறலாம் என்பது தவறு என்று அவர் கூறியுள்ளார்.
Categories
அய்யய்யோ எங்களுக்கு பயமா இருக்கு…. பிரபல இயக்குநர்….!!!!!
