Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாளை தளர்வு கிடையாது…. யாரும் வராதீங்க – அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஜூலை-12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் நாளை திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |