தஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 7ஆம் தேதி குழந்தையின் கையில் இருந்த ஊசியை அகற்றிய போது குழந்தையின் கட்டை விரல் துண்டானது. இந்த சம்பவத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,75 ஆயிரம் இடைக்கால நிவாரணம் வழங்கவும் கட்டை விரலை மீண்டும் சேர்க்கும் வகையில் நவீன மருத்துவ மனைக்கு மாற்றவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Categories
ரூ.75,000 இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு…. அரசு அதிரடி…..!!!
