மாநாடு படக்குழுவினர் இணையதளம் மூலம் கலந்துரையாடல் செய்தனர். இதில் பேசிய நடிகர் சிம்பு “இன்றுடன் நான் ஆல்ஹகால் அருந்தி ஒரு ஆண்டு ஆகிவிட்டது” என்று ஓபனாக பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும் ஆல்ஹகாலை நிறுத்தி விட்டேன் எனது ரசிகர்களும் நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Categories
BREAKING: ஓபன் டாக் – பரபரப்பை கிளப்பிய நடிகர்…!!!
