உலகில் மற்ற நாடுகளைவிட அறிவியல் தொழில்நுட்பம் உட்பட அனைத்து துறைகளிலும் தற்சார்பு நிலையை எட்டுவதே ஒன்றிய அரசின் நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவதற்கு இந்திய கடற்படை 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தப் புள்ளிகளை கூறுவதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
Categories
50 ஆயிரம் கோடி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்…. பிரதமர் மோடி….!!!!
