புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5,500 மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதன்படி 15,983 குடும்பங்களுக்கு ரூ.8.79 கோடி வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.3000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Categories
மீனவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5,500 – முதல்வர் அறிவிப்பு…!!!
