தமிழகத்தின் முக்கிய வரலாற்று ஆய்வாளர் தஞ்சை வெ.கோபாலன் காலமானார். அவருக்கு வயது 85. திருவையாறு வரலாறு, தஞ்சை மராட்டியர் வரலாறு, தஞ்சை நாயக்க மன்னர்கள் வரலாறு மற்றும் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம், திருக்கோவில்களில் நாட்டியாஞ்சலி உட்பட்ட 15 நூல்களை இவர் எழுதியுள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Categories
தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார்…. பெரும் சோகம்….!!!!
