முதல்வருக்கு சாமி கும்பிடும் போது மனசாட்சி உறுத்தும் என்று மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த விமர்சனத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறுகையில் , ஒரு முதலமைசர் சொல்ல வேண்டிய வார்த்தையா இது.இந்தியாவுக்கு 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்து , ஆசியாவிலேயே சிறந்த நிதியமைச்சர் என்ற பட்டம் வாங்கியவரை பற்றி ஏதோ ஒரு சரித்திர விபத்தால் முதலமைச்சர் ஆனவர் இப்படி சொல்லலாமா ? இது அரசியல் நாகரிகமா ?அவர் சாமி கும்பிடும் போது அவர் மனசாட்சி உறுத்தும். அரசியல் நாகரீகம் இன்றி தமது தந்தையை முதலமைச்சர் விமர்சித்துள்ளார் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.