Categories
மாநில செய்திகள்

BIG NEWS: மருத்துவமனையில் கவலைக்கிடம் – பரபரப்பு…!!!

போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், அதிவேக பயணத்தின் காரணமாகவும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலிகளும் ஏற்படுகின்றன. அந்த வகையில் சென்னை அடுத்த கூவத்தூர் அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்தை ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |