இந்திய கால்பந்து அணி முன்னாள் வீரர் பிரணாப் கங்குலி (75) மாரடைப்பால் காலமானார். கோலாலம்பூரில் நடந்த மெர்டேக்கா கோப்பையில் இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்தார். 1969இல் ஐஎப்ஏ கோப்பை கால்பந்து போட்டியில் மோகன் பகான் அணிக்காக விளையாடிய இவர் 2 கோல் அடித்து அணிக்கு கோப்பை வாங்கிக் கொடுத்தவர். பல அகாடமிகளில் பயிற்சியாளராக இருந்துள்ளார். மோகன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்.
Categories
முக்கிய பிரபலம் மாரடைப்பால் காலமானார் – பெரும் சோகம்…!!!
