நாம் அனைவரும் தீக்காயம் பட்டுவிட்டால் மிகவும் அச்சப்படுவோம். அதனை சரிசெய்ய உடனே மருந்து தேடுவது வழக்கம் தான். இனிமேல் தீக்காயம் பட்டால் மருந்து தேடி அலைய வேண்டாம். உடனே குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள். அதன் பிறகு ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து, காயத்தின் மீது முழுவதும் பரவும் படி தடவுங்கள், சிறிது நேரத்தில் வெள்ளை காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது. சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும். தொடர்ந்து செய்து வந்தால் அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் இல்லாமல் போய்விடும். தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் உத்தியம் இதுவே.