Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுதான் இரண்டாவது தடவை… மொத்தம் 3 டன் கச்சா எண்ணெய்…. மிகப்பெரிய டேங்கருடன் வந்த கப்பல்…!!

மிகப்பெரிய டேங்கருடன் கூடிய கப்பல் 3 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள துறைமுகத்திற்கு 60 மீட்டர் அகலம் மற்றும் 333 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய டேங்கருடன் கூடிய கப்பல் வந்து சேர்ந்துள்ளது. இந்த கப்பலில் 3 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை பெட்ரோலியம் கழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது சென்னை துறைமுகத்திற்கு வந்த இரண்டாவது மிகப்பெரிய டேங்கருடன்  கூடிய கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை துறைமுகத்திற்கு இதே போன்று மிகப் பெரிய டேங்கருடன் கூடிய கப்பல் ஒன்று வந்து சென்றுள்ளது.

Categories

Tech |