Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஒருவரால் பிரச்சனை என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது…. விஷால் பேட்டி

ஒருவரால் பிரச்சனை என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் நடிகர் மற்றும் நடிககைகள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த  பாண்டவர் அணியை சார்ந்த விஷால் கூறுகையில், ஒருவரால் பிரச்சனை என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது.எனக்கு தரப்பட்ட பொதுச் செயலாளர் பதவி சாதாரண பதவியல்ல.நீதிமன்றத்தின் தீர்ப்பு அமல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து உள்ளோம். என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |