Categories
சற்றுமுன் நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி …!!

நாகையில் கோவிலில் வைத்து பெண் கூலி தொழிலாளிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக 2 பேர் கைதாகி இருக்கிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |